மனித உரிமை பாதுகாவலாக செயற்பட்டு வந்த இளைஞரை காணவில்லை

கடந்த ஞாயிறு (15.02.2015) முதல் முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மனித உரிமைகள் ஆணையகத்தால் பயிற்றுவிக்கபட்டு, மனித உரிமை பாதுகாவலாக செயற்பட்டு வந்த, முல்லைத்தீவு சிலாவத்தையைத் சேர்ந்த சந்திரமோகன் மோகனதீபன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்திடமும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று தனது உறவினர்களை சந்திக்க சென்ற இவர் வீடு திரும்பவில்லை என்று இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் முன்னாள் … Continue reading மனித உரிமை பாதுகாவலாக செயற்பட்டு வந்த இளைஞரை காணவில்லை